வவுனியாவில் இரு கட்சியினர் இடையே மோதல்! 6 பேர் காயம்!

வவுனியாவில் இரு அரசியற்கட்சிகளிடையே ஏற்பட்ட மோதலில் நால்வர் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு 9 மணியளவில் செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற பிரச்சாரகூட்டம் நடைபெற்றிருந்தது. அதன்பின்னர்  மஸ்தானின் ஆதரவாளர்கள் சாளம்பைக்குளம் பகுதியில் ஒருவரை சந்திப்பதற்காக வீட்டிற்கு சென்றிருந்தனர். குறித்த வீட்டடிக்கு வந்த ரிஷாட் பதியூதீனின் ஆதரவாளர்கள் தம்மீது தாக்குதல் நடாத்தினர் இதனால் தமது ஆதரவாளர்கள் 6 பேர் காயமடைந்துள்ளதுடன், தமது வாகனங்களின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டதாக மஸ்தான் ஆதரவாளர்கள் சம்பவம் தொடர்பில் தெரிவித்துள்ளனர். இதேநேரம் தங்களது கிராமத்தில் அரசியல் நடைவடிக்கைகள் … Continue reading வவுனியாவில் இரு கட்சியினர் இடையே மோதல்! 6 பேர் காயம்!